Header Ads

Breaking News
recent

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 5 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 51 பேர் திருமலையில் கைது...

by July 03, 2022
ரவ்பீக் பாயிஸ் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற...Read More

நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் இடைநடுவில் பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள்...

by July 01, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதாதிகளை ...Read More

"தேர்ச்சி மையக் கணிப்பீட்டிற்கான தரவுத்தள அங்குரார்ப்பன நிகழ்வும் மற்றும் விரைவுச் சேவை வழங்கல் மையத் திறப்பு விழாவும்."

by July 01, 2022
இன்று (2022.07.01) திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் S. சிறீதரன் அவர்களது தலைமையில் அலுவலகக் கேட்போர் கூடத்தில் சிறுவர் அபிவிருத்தி நிதியத்...Read More

நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : தொலைநோக்கு கொண்ட கூட்டணி உருவாக்கப்படும் - சஜீத் தெரிவிப்பு...

by July 01, 2022
நாடு பாரிய நெருக்கடியில் இருக்கும் போது நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், நாட்டை அழித்த மோசடிக்காரர்கள் இல்லாத, மக்களின் விருப்பத்தை வெ...Read More

துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு...

by July 01, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தெரிவு செய்யப்பட்ட, தந்தையை இழந்த மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்...Read More

திருமலை தள வைத்தியசாலையில் தேசிய உணவு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு....

by July 01, 2022
(முபஸ்ஸிர்.நதீர்) திருகோணமலை பொது வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போசனசாலை தேசிய உணவு உற்பத்தி நிலையமாக இன்று மாவட்ட அரசாங்க அ...Read More

"தமிழ்மகன் விருது-2022" இன் 'இணையத் தமிழன்' விருதை வென்றார் ஜனூஸ் சம்சுதீன்...

by July 01, 2022
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பல்வேறு துறைகளில் கனதியான சாதனை படைத்த ஆளுமை மிக்க சான்றோரை பாராட்டும் "தமிழ்மகன் விருது-2022" விழாவின் போது ...Read More
Powered by Blogger.