Header Ads

Breaking News
recent

இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருமலை துறைமுகத்தை வந்தடைந்தது...

by October 24, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக துறைமுக வட்டரங்கள் தெரிவிக்கின்றன இ...Read More

உப்புவெளி பொலீஸ் நிலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்..

by October 24, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எஸ் லலித் குமார் நியமிக்க பட்டுள்ளார்...Read More

சம்மாந்துரையில் அரசுக்கு எதிராக ஜே. வி.பியினர் போராட்டம்.

by October 24, 2021
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளன ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் அரசிக்கெதிரான கவன ஈர்ப்புப் போராட்டம் இன்று காலை மக்கள் விடுதலை முன்...Read More

மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் பாடசாலைக்கு அனுப்பவேண்டாம்! சுகாதார அமைச்சு தெரிவிப்பு

by October 24, 2021
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமான நிலையில், மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாத...Read More

சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை

by October 24, 2021
பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரிய...Read More

மாடறுபுத் தடை முஸ்லிம்களை பாதிக்குமா? நடக்கப்போவது என்ன? ஓர் ஆய்வு...

by October 24, 2021
(பேருவளை ஹில்மி) நம் நாட்டில் காலத்திற்குக் காலம் தேர்தல்கள் வரும் போது வித்தியாசமான உத்திகள் கையாளபடுகின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக தேர...Read More

திருகோணமலையில் கனிஷ்ட பிரிவு பாடசாலைகள் நாளை ஆரம்பம் : திருமலை ஸாஹிரா தேசிய பாடசாலை பெற்றோர்களினால் சிரமதானம்...

by October 24, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) நாட்டில் உள்ள அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்து...Read More
Powered by Blogger.