Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


இன்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 7 பேர் ​மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளார்களெனவும் குறித்த 7 பேரும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரும் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, கந்தகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
Powered by Blogger.