கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் அமைக்க ஜனாதிபதி தீர்மானம் !

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ” கொவிட் 19 -சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியம் ” ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புச் செயற்பாடுகளுக்காக இந்த நிதியத்தின் ஊடாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.