COVID 19 தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்