அரபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரணப்பணி
(கிண்ணியா முனீஸ்)
இன்று(12/04/2020) எமது அரபா விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியானது இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று(12/04/2020) எமது அரபா விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியானது இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு எமது கழக தலைவர், உப தலைவர், செயலாளர், கழக அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் இதற்காக வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் மற்றும் எமது ஊரில் வாழும் சகோதரர்கள் இதற்காக பல உதவிகளை வழங்கி உள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வாறன வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் இவ்வாறன வேலைத்திட்டங்களை ஒவ்வொரு மாதமும் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தொடர்ந்து செய்து வருவதாக அரபா விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து THAMPALAKAMAM HIQMA FOUNDATION கேட்டுக் கொண்டது.
மேலும் இதற்காக வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் மற்றும் எமது ஊரில் வாழும் சகோதரர்கள் இதற்காக பல உதவிகளை வழங்கி உள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வாறன வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் இவ்வாறன வேலைத்திட்டங்களை ஒவ்வொரு மாதமும் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தொடர்ந்து செய்து வருவதாக அரபா விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து THAMPALAKAMAM HIQMA FOUNDATION கேட்டுக் கொண்டது.
