Header Ads

Breaking News
recent

கொழும்பு. வெள்ளவத்தையில் கத்திக் குத்து!



கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் ‎ஆரம்பித்துள்ளனர்.‎

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மற்றைய நபரை கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்த நபர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார். ‎

பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.‎
Powered by Blogger.