பிரதேச செயலாளரின் அதிரடி அறிவிப்பு.

கிண்ணியா பிரதேச செயலாளரின் அதிரடி அறிவிப்பு. இன்று வியாழன் காலை 9.00 மணியளவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான செயலமர்வு.
வருகைதர மறுக்கும் நிறுவனங்களின் பதிவு இரத்துச் செய்யப்படும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.