குளவி கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில்!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாகேணி-03 முகவரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (26) காலை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
மரத்தில் ஏற முற்பட்டபோது குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்
குளவி கொட்டியதால் அவர் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்