இன்று ஏ.எச்.எம்.றியாஸ் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் புகைப்படத்தையும் கையளித்தார்!
(பிராந்திய செய்தியாளர் அப்ரித்)
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் ஏ.எச்.எம்.றியாஸ் அவர்கள் இன்று நன்பகல் 12:00 மணியளவில் கரைத்தீவு கிராமத்திற்கு வருகை அளித்தார்.
வண்ணாதிவில்லு பிரதி உபத்தலைவர் எஸ்.எச்.எம்.இப்றாஹிம் (சாஜஹான்) அவர்களின் வீட்டிற்கு சமூகமளித்து அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் புகைப்படத்தையும் கையளித்தார். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் விடையங்களாக ⇩
குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக அவர் ஜும்மா தொழுகைக்காக கரைத்தீவு பள்ளி வாயிலிற்கு சென்று தொழுகையை நிறைவேற்றி வீடு திரும்பினார்.

