விசேட செய்தி : கிழக்கு மாகாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!!
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் இதனை தெரிவித்துள்ளர்.
இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் கல்முனை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
