Header Ads

Breaking News
recent

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!!!!



(திருமலை நிருபர்) 
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய,வடக்கு,வடமத்திய,கிழக்கு,மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.