சர்வதேச இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசி கலந்துரைளையாடல்!!!

சர்வதேச இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்துடன் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியதாகஅவ்வமைப்பின் டிவிட்டர் பதிவு தெரிவிக்கிறது.
#OIC Secretary-General Dr. Yousef Al-Othaimeen, received a phone call from the President of #SriLanka, Gotabaya Rajapaksa, and discussed with him the existing relations between the OIC and Sri Lanka as well as the situation of the Muslim community in the country.