கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவு களும் மிக விரைவில் விடுவிக்கப்படும் : எம்.எச்.எம்.கனி
கிண்ணியாவில் 10 கிராம சேவையாளர் பிரிவு களும் மிக விரைவில் விடுவிக்கப்படும் என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று (11) கிண்ணியாவில் முடக்கப்பட்ட கிராமங்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.