பிரதமரை வரவேற்க கட்டப்பட்டிருந்த பதாகைகளை கிழித்து போராட்டம்...
இந்நிலையில் குறித்த ஆர்பாட்டத்தினை தடுக்கும் நோக்கில் பொலிசாரினால் தடுக்கப்பட்டது
மேலும் பிரதமர் செல்லும் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதந்த வாகனத்தை விட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை இறங்க அனுமதி வழங்கப்படவில்லை
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் குறித்த வீதியால் பயணித்ததன் பின்னர் வாகனத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர்களை செல்ல பொலிசார் அனுமதித்ததையடுத்து காணாமல்ஆக்கப்பட்டஉறவுகளின் உறவினர்கள் பிரதமரை வரவேற்பதற்காக கட்டப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தும் எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.