Header Ads

Breaking News
recent

கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்கிறது


கொட்டும் மழையிலும் போராட்டம் தொடர்கிறது. இன மத பேதமின்றி பசியார வாரி வழங்குகிறார்கள் தர்ம பிரபுகள். இளைஞர் படையணி நெறிப்படுத்த கோட்டா வெளியேறு என்ற கோஷம் காலிமுகத்திடல் எங்கும் கேட்கிறது.


Powered by Blogger.