Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!


தற்போது நடைபெறும் வன்முறைகளை வன்மையா கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மக்களையும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Powered by Blogger.