போட்டோவை பார்க்கும் போது யார் இவர் ஆதிவாசி போல இருக்கிறார் என தோணும், ஆம் ஆதி வாசிதான் !இலங்கை பழங்குடியினரில் ஒருவரான சரன பண்டில (திகா) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கின்றார்.கல்விக்கு தடையே இல்லை. வாழ்த்துக்கள்..