நாட்டின் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளையும் 11 தொடக்கம் 15 ம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள விடுமுறையினை தொடர்ந்து எதிர்வரும் 18 ம் திகதி புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.