Header Ads

Breaking News
recent

திருகோணமலை கடலில் காணாமல் போன மீனவர்களின் படகு மாத்திரம் இந்திய கடல் எல்லைக்குள் கண்டுபிடிப்பு...

by June 01, 2021
படகிற்கு சேதம் ஏதும் இல்லை என்பதால் மூன்று மீனவர்களும் ஏதும் இந்திய படகில் அல்லது கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவர்...Read More

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று கிராமங்கள் இன்று முதல் விடுவிப்பு!!!

by June 01, 2021
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த (18) ஆந் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்...Read More

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது...

by June 01, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில...Read More

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் covid-19 தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரிக்கை.,..

by June 01, 2021
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் covid-19 தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரிக்கை.,.. கிண்ணியா பிரதேசத்தில் வேகமா...Read More

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்திலிருந்து 2022 FIFA உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வீரர் தெரிவு....

by June 01, 2021
கிண்ணியா NOVA விளையாட்டுக்கழகத்தின் football team captain M.J.RIFKHAN 2022 FIFA உலகக் கிண்ணப் போட்டியில் களந்து கொள்ளவிருக்கும் ஆசிய நாடுகள...Read More

பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு....

by June 01, 2021
வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார. பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட...Read More

அத்தியாவசிய சேவைக்கான கடிதம் விநியோகிக்கும் நிறுவன பிரதானிகளுக்கு எச்சரிக்கை : பிரதி பொலிஸ் மாஅதிபர்...

by June 01, 2021
காரணமின்றி அத்தியாவசிய கடமைகளுக்காக கடிதங்களை விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுகக் எதிர்பார்த்துள்ளதாக ப...Read More
Powered by Blogger.