Header Ads

Breaking News
recent

“2035ம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதற்கு நாட்டில் பணம் இருக்காது” முன்னாள் பிரதமர் ரணில் தெரிவிப்பு....

by October 02, 2021
2035ம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதற்கு நாட்டில் பணம் இருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More

திருமலையில் கரை வலையில் பிடிபட்ட 3000 கிலோ கிராம் பாறை மீன்கள்...

by October 01, 2021
திருகோணமலை கோட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோ கிராமிட்க்கும் அதிகமான பறை மீன்கள் பிடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று ...Read More

மூதூர் பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு...

by October 01, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) முஸ்லிம் எயிட் நிறுவணத்தினால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச...Read More

சர்வதே சிறுவர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன...

by October 01, 2021
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் சர்வதே சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக் கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமை...Read More

தம்பலகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ...

by October 01, 2021
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்...Read More

கிழக்கு மாகாணத்தில் முதல்கட்டமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் : பாடசாலைகளுக்கான விசேட சுற்று நிருபம் தயார் நிலையில் ....

by October 01, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விசேட கலந்துரையாடல் இடம்ப...Read More

பதிமூன்று வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை கைது...

by October 01, 2021
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் பதிமூன்று வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்ட...Read More
Powered by Blogger.