அக்குறணை,தெலும்புகவத்தை மற்றும் கடையன் குளம் ஆகிய பிரதேசங்கள் முற்றாக மூடப்பட்டது. மேலும் வைரஸ் பரவுவதை தடுப்பதட்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.