வடமாகாணத்தின் ஊரடங்கு நீடிப்பு!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செவ்வாய் கிழமை காலை 6மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் (24ஆம் திகதி) இரண்டு மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்

