Header Ads

Breaking News
recent

வடமாகாணத்தின் ஊரடங்கு நீடிப்பு!


வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செவ்வாய் கிழமை(24ஆம் திகதி) காலை 6 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் செவ்வாய் கிழமை காலை 6மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்றைய தினம் (24ஆம் திகதி) இரண்டு மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்

Powered by Blogger.