கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸா தொழுகையில் குறிப்பிட்ட நபர்களே கலந்து கொள்ள அனுமதிக்கபடுவதால் ஏனையவர்கள் (காஇப்) மறைவான ஜனாசா தொழுகையை தொழுது, மரணித்தவரின் பிழை பொறுப்புக்காக பிரார்த்திக்குமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
ஜம்மியத்துல் உலமா சற்றுமுன் விடுத்துள்ள வேண்டுகோள்.
Reviewed by maxmedia
on
April 02, 2020
Rating: 5