Header Ads

Breaking News
recent

திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகளவு வாக்குகள் பதிவு !!!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்தநிலையில், முற்பகல் 10 மணி வரை பதிவாகிய வாக்குகளில் இதுவரை காலப்பகுதியில் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு வீதம் வருமாறு :

கொழும்பு : 25 வீதம்

மாத்தறை : 22 வீதம்

குருணாகல் : 20 வீதம்

கண்டி : 25 வீதம்

புத்தளம் : 16 வீதம்

யாழ்ப்பாணம் : 20 வீதம்

மன்னார் : 16.8 வீதம்

முல்லைத்தீவு : 13.5 வீதம்

கிளிநொச்சி : 25.19 வீதம்

காலி : 20 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

கேகாலை : 25 வீதம்

வவுனியா : 16 வீதம்

திருகோணமலை : 30 வீதம்

மொனராகலை : 35 வீதம்

இரத்தினபுரி : 24 வீதம்

பதுளை : 25 வீதம்

ஹம்பாந்தோட்டை : 24 வீதம்

திகாமடுல்ல : 19 வீதம்

நுவரெலியா : 25 வீதம்
Powered by Blogger.