Header Ads

Breaking News
recent

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!!!!!


கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி சவாந்திர சில்வா சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்
Powered by Blogger.