Header Ads

Breaking News
recent

நாட்டில் திடீரென்று அதிகரித்த கொரோனா தொற்று


நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 60 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 662,657ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3,657 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Powered by Blogger.