Header Ads

Breaking News
recent

நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை...



அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுசெய்த பின்னர் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
Powered by Blogger.