திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள ஆசாத் நகர், ஜின்னா நகர் பகுதிகளில் இன்று செவ்வாய்கிழமை மாலை ஐஸ் கட்டி மழை பொழிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.