Header Ads

Breaking News
recent

தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பதவியேற்பு

by August 09, 2021
பாறுக் ஷிஹான், எஸ்.அஷ்ரப்கான், நூறுள் ஹுதா உமர் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்...Read More

ஒரே நாளில் 111 மரணங்கள் பதிவு

by August 09, 2021
நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்...Read More

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் மரணம்...

by August 09, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில் யானையின் தாக்க...Read More

திருகோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் முஸ்லிம்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளது.

by August 08, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் முஸ்லிம்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்கள் கு...Read More

திருகோணமலையில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளர்கள்.

by August 08, 2021
நேற்றைய தினம் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில்78 கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 46 பெண்கள் 32 அடங்குகின்ற...Read More

மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை பலி : திருமலையில் சம்பவம்...

by August 08, 2021
(திருமலை ரவ்பீக் பாயிஸ்)  திருகோணமலை - பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதளுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைய...Read More

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

by August 07, 2021
(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதா...Read More
Powered by Blogger.