Header Ads

Breaking News
recent

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழப்பு...

by September 01, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திண...Read More

கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை : 70 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா மீட்ப்பு...

by September 01, 2021
(மட்டக்களப்பு நிருபர் சரவணன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளப்பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற...Read More

திருமலையில் வரிசையில் காத்திருந்த மக்கள் : ஒருவருக்கு 1Kg சீனி வழங்கும் சதோச நிறுவனம்...

by September 01, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நேற்று முதல் லங்கா சதோச நிறுவனத்தின் ஊடா...Read More

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிப்பு : 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் பதிவு

by September 01, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமல...Read More

மஞ்சள் கன்றுகள் வழங்கி வைப்பு!

by September 01, 2021
(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் கன்றுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் ஜகத...Read More

நீங்கள் கொடுக்கும் சிறிய தொகை ஒரு குடும்பத்தை வாழ வைக்கலாம் : நண்பர் ரியாஸ் பற்றிய முழு தகவல்...

by September 01, 2021
ஒருவித நரம்பியல் நோயினால் கடந்த 2019 முதல் பாதிக்கப்பட்டு வருகிறார் நண்பர் ரியாஸ் Parkinson disease ஐ ஒத்த இந்த வியாதி மெல்ல மெல்ல ஒவ்வொரு ...Read More

சமூக ஆர்வலர் அஷ்ஷெய்ஹ் நசீர் அவர்கள் காலமானார் : ஜனாஸா பி.சி.ஆர் பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில்

by September 01, 2021
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்) சமூக ஆர்வலரும் அந்நஜா அரபுக்கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்ஹ் நசீர் சுகயீனம் காரணமாக காலமானார் இன்று (01) புதன்கிழ...Read More
Powered by Blogger.